singapore breaking news

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.?

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? சிங்கப்பூரின் சைனாடவுனில் (Chinatown) ஒவ்வொரு ஆண்டும் மத்திய இலையுதிர் கால விழாவை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்டமான விளக்கலங்காரம், இந்த ஆண்டு முக்கிய சாலைகளில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சமூகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மத்திய இலையுதிர் கால விழா கொண்டாடப்பட உள்ளது.வழக்கமாக சைனாடவுனின் Eu Tong Sen Street மற்றும் New Bridge Road ஆகிய முக்கிய சாலைகள், […]

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? Read More »

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.??

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? சிங்கப்பூருக்கு முதல் முறையாக வந்த சீனாவைச் சேர்ந்த 41 வயது ஆடவர், நாட்டின் செல்வச் செழிப்பைக் கண்டு கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு மற்றும் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து S$105,750 மதிப்பிலான பொருட்களைத் திருடிய அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Huang Xiaozong

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? Read More »

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!!

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் (SAM) பிள்ளைகளின் எதிர்கால கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் “Hello Future: Adventure Awards” என்ற சிறப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டிடத்தில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! இது சிங்கப்பூர் கலை

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! Read More »

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார். வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? Read More »

இன்ஃப்ளூயன்சரை ஏமாற்றிய பெண்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இன்ஃப்ளூயன்சரை ஏமாற்றிய பெண்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கணக்கான ‘OneRicePlease’ இன் இன்ஃப்ளூயன்சர், மொபைல் காபி ஸ்டால் கூட்டு வணிகத்திற்காக $50,000 முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. ஏமாற்றிய பெண் உணவக உரிமையாளர், அந்த $50,000 அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து இன்ஃப்ளூயன்சருக்குத் திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!!

இன்ஃப்ளூயன்சரை ஏமாற்றிய பெண்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..! சிங்கப்பூர் : சிங்கப்பூரின் துவாஸ் கடற்பகுதியில் எரிவாயு எண்ணெயைச் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக 8 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 13) அதிகாலை 1.05 மணியளவில் சிங்கப்பூர் கடலோர காவற்படை அதிகாரிகள் துவாஸ் கடற்பகுதியில் சோதனை நடத்திய போது இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!

சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..! Read More »

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூர் : குயின்ஸ்டவுன் (Queenstown) மற்றும் டாசன் (Dawson)குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், பூங்கா இணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை எளிதாக்குவதோடு, குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தையும் கணிசமாக மேற்படுத்த உதவும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் பீஷானில் உள்ள ‘ஐங்ஷன் 8′ கடைத்தொகுதியின் முதல் தளத்தில் அமைந்துள்ள’யாகினிகு லைக்’ என்ற ஜப்பானிய பார்பெக்யூ (BBQ) உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று இரவு சுமார் 7: 10 மணியளவில் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜையில் இருந்த இறைச்சி வாட்டும் கருவியிலும், அதற்கு மேல்

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Read More »

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு!

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! சிங்கப்பூர்: உலகளவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்ப மிக அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், சிங்கப்பூரின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தனது கல்வி முறையில் மிக முக்கியமான புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் இணையும் அனைத்து இளநிலை மாணவர்களும்(Undergraduate) செயற்கை நுண்ணறிவு தொடர்பில் குறைந்தது

AI படிக்காமல் இனி பட்டம் பெற முடியாதா..? NUS எடுத்த அதிரடி முடிவு! Read More »

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது?

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது? சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற பன்னோக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட குடிவரவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் அதில் கடத்திவரப்பட்ட பெருமளவிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அதன் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு அதற்குள் சிகரெட் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. CLICK HERE 👉👉மூத்த சிங்கப்பூரர்களுக்கு S$450 வரை

வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…!! உள்ளே என்ன இருந்தது? Read More »