singapore current breaking news

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் இந்த ஆண்டில் (2026) இதுவரை 12 Scam நடந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர இருப்பிட விண்ணப்பத்திற்காக  ICA அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச் […]

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! சிங்கப்பூரில் லோர்னி சாலையில் மகிரச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகே எஸ்.பி.எஸ் டிரான்சிட் பேருந்தும், ஒரு கனரக லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் எஸ்.பி .எஸ் ட்ரான்சிட் பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி அதன் முன்பக்க கதவானது சேதம் அடைந்துள்ளது. கனரக லாரியின் தடுப்பு வேலியின் ஒரு பகுதி சாலையில் தனியாக விழுந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..??

56 பேரைக் கைது செய்த ICA..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆனது 56 பேரை வாகன நெறிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் கைது செய்துள்ளனர். ICA ஆனது மார்ச் 13ஆம் முதல்  மார்ச் 22 ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த நடைமுறையின் போது

56 பேரைக் கைது செய்த ICA..!!காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தின் நோக்கம் : சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியாதிட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள்

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! Read More »

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!   தற்போது தானியங்கி அனுமதிப் பாதைகளில் இந்த செயல்முறையானது, மார்ச்

சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.??

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.?? சிங்கப்பூரில் காபிக் கடையின் பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 71 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மார்ச் 15ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் புளோக் 261 சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள ஒரு காபிக் கடையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! காபிக் கடையில் உதவியாளராக “சு” என்ற 22 வயதுடைய பெண்

சிங்கப்பூரில் 71 வயது முதியவர் கைது …!! காரணம் என்ன.?? Read More »