singapore current news

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..?

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் ஸ்கூல் பவுண்டேஷன்(Global School Foundation) ஜூன் 2026-ல் கடுமையான இணையத் தாக்குதலுக்கு (Cyber Attack) உள்ளாகியுள்ளது. ஃபுல்கிராம்செக்(FulcrumSec) என்ற ஹேக்கர் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த தாக்குதலின் போது சுமார் 4.8 டெராபைட் (TB) அளவிலான தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக ஹேக்கர்கள் (Hackers) […]

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.?

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81 ஃப்ளோக் 842 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் ஜூன் 17ஆம் தேதி அன்று 3:35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது வரவேற்பறையில் நிகழ்ந்த

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..??

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..?? சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் உள்ள காசா ஏரட்டா (Casa Aerata) அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு நிர்வாக குழு புதிய தடையை விதித்துள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களை மட்டும் தங்க வைக்கக் கூடாது என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நிர்வாக குழுவின் இந்த புதிய கட்டுப்பாட்டால்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..?? Read More »

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!!

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் சமையலறையில் சமைத்துவிட்ட அடுப்பை அணைக்க மறந்துள்ளார். பின்பு அவர் வீட்டை விட்டு வெளியேறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் அருகில் வசித்தவர்கள் அந்த சலசலப்பை கவனித்து காவல்துறைக்கு

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டி தவறான திசையில் சென்றுள்ளார். இதனால் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 6, 2024 ஆம் ஆண்டு அதிகாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை நேற்று (ஜூன் 17) அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் அதிக சம்பளம் பெற சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!! புக்கிட் திமா பகுதியில் காரை அதிவேகமாகவும்

சிங்கப்பூரில் சாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (ஜூன் 17) முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளது. மே மாதம் 21ஆம் தேதி துவாகோங் பிளேஸ் மற்றும் புக்கிட் படோக் தெரு 31 இல் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 170 க்கும் மேற்பட்ட வரை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: ஸ்ட்ராத்மோர் அவென்யூ மற்றும் டூசன் சாலை சந்திப்பில் ஜூன் 16ஆம் தேதி அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததில் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. தீயின் தாக்கமானது மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும்

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!!

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!! ஓட்டுநர் தப்பியோட்டம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 17) காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறப் பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸியுடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததையெடுத்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை

சிங்கப்பூர் சாலையில் கோர விபத்து..!!ஓட்டுநர் தப்பியோட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »