world breaking news

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும் […]

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில்

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!!

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர். அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ் – 2 என்ற விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டயர் ஃபேக்டரியில் வேலைவாய்ப்பு..!! ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! இந்த வெற்றிகரப் பயணமானது, 50 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்கள்

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இன்டீரியர் டிசைனராக பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! Read More »

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது. பிளாஸ்டிக் ஜிப்

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! Read More »

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! Read More »