world breaking news

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? தென்கொரிய நகரமான டேஜியோனியில் உள்ள கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 20) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீப்பற்றி எரியும் பொழுது தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்து குறித்த செய்தியானது அதிபர் லீ […]

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? Read More »

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை உயர்வானது ஆசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 8 சதவீதத்திற்கும் அதிகமாக கொரியா கூட்டு பங்கு விலை குறியீடு சரிந்து உள்ளது. இன்று(09.03.26) காலை 10:45 மணி நேர நிலவரப்படி 5135 புள்ளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! ஜப்பானில் நிக்கி குறியீடானது 7 விழுக்காடு அதிகமாகி 3900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,720

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? Read More »