world breaking news

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..??

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள 3-வது மாடியில் கீழே விழுந்து 27 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவமானது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி […]

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? Read More »

2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள்..!! FIFA மறுபரிசீலனை

2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள்..!! FIFA மறுபரிசீலனை 2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், 2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான (FIFA World Cup – 2030) நுழைவுச் சீட்டுக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்வதற்கு FIFA திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு போட்டிக்கான கட்டணங்கள் வட அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளதால், 2030-ல் விலை நிர்ணய உத்தியை மாற்றுவதற்காக பரிசீலிப்பதாக

2030 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டணங்கள்..!! FIFA மறுபரிசீலனை Read More »

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், இறந்த தன் சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க, அவரது எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்த பழங்குடியின நபரின் செயலி, அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்ட விரக்தியின் உச்சத்தை காட்டுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! பழங்குடியின நபரான ஜீத்து முண்டா (50), ஒடிசா மாநிலம், கியோன்ஜார், மலிபோசி (Maliposi) பகுதியில் உள்ள

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! Read More »

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! தென்கொரியாவின் கியோங்கி வட்டாரத்தில் உள்ள உயிவாங் நகரில் இன்று (ஏப்ரல் 30) ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! லைசன்ஸ் இருந்தால் அப்ளை செய்யலாம்.!! நேசன் – டாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக்

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! Read More »

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில்

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தானில் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெலாவி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஏப்ரல் 16 அன்று காலை வானில் பறக்க தொடங்கிய ஐந்தாவது நிமிடமே ஏர்பஸ் H130 என்ற ஹெலிகாப்டரின் தொடர்ப திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் மீட்பு வாரிய தலைவர் முகமது சயாபி கூறினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் பரந்ததாக குறிப்பிட்ட இடம்

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »