world breaking news

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் “லைன்ஷைன்” என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றுள்ளது. அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை பட்டியல் ஆண்டுக்கு 8 முறை மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டு வருகிறது. சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலக புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் அடங்கிய ‘டாப்500’ என்ற அமைப்பைச் சேர்ந்த குழு இந்த பட்டியலை வெளியிடுகிறது. CLICK HERE […]

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! Read More »

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டு நகருக்கு அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லண்டனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோட்டு பகுதியில் ஜூன் 19ஆம் தேதி அன்று மாலை 5:15 மணியளவில் இந்த மோதலானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 2

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? Read More »

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..??

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் பல நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் வணிகக் கிடங்கு தீ விபத்து காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் ஜூன் 17 ஆம் தேதியன்று இந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? Read More »

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!!

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும்ஆந்த்ரோபிக் (Anthropic)நிறுவனம், சமீபத்தில் (ஜூன் 2026-ல்) வெளியிட்டுள்ள ஒரு புதிய கட்டுரை மற்றும் அறிக்கை உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.   ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது, எனவே தேவைப்பட்டால் உலகளவில் இதன் வளர்ச்சிக்கு தற்காலிகத் தடை (Global Pause) விதிக்க

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! Read More »

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! Read More »

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!!

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! மெக்சிகோவில் திருடப்பட்ட எரிபொருளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு டேங்கர் லாரி வெடித்ததில் வானத்தில் மாபெரும் தீப்பிழம்பும் புகையும் எழுந்தது. அதிகாரிகள் அருகில் இருந்த குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றி ஒரு பெரிய அளவிலான தீயணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! பியூப்லா மாநிலம், தெப்ப்போக்கா நகரின் சான் ஜுவான் நெக்ரேட் டே பகுதியில் ஜூன் 4-ம்

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! Read More »

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!!

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! பெர்லின்: ஜெர்மனி விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கர பகுதி தரையில் மோதியதில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் ‘பிசியான’ விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. நேற்று

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! Read More »

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! புதுடெல்லி: ஜூன் 3ஆம் தேதி அன்று காலை தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 21 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த தகவலானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து டெல்லி தீயணைப்பு சேவை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »