world breaking news

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம் […]

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இன்டீரியர் டிசைனராக பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! Read More »

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது. பிளாஸ்டிக் ஜிப்

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! Read More »

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!!

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! மலேசியாவில் மார்ச் 21ஆம் தேதி மற்றும் மார்ச் 24ஆம் தேதிகளில் 2 வெவ்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி அன்று ஜாலான் பைப்பாஸ் புங்கை – செபானா கோவ் என்ற பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டுத் தீயால் அந்த இடத்தில் சுமார் 150 ஹெக்டர் நிலப்பகுதியானது பாதிப்புக்குள்ளானது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வரும் 29, 30, 31 தேதிகளில் இந்த வேலைக்கு இன்டர்வியூ

மலேசியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ..!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? Read More »

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் தற்போது ஒட்டுமொத்தமாக உலகின் எரிசக்தி வரைபடத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு  அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. மொத்த உலகிற்கே 13 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இயற்கை எரிவாயுவை வழங்கி வந்த பிரம்மாண்ட வளத்தை கொண்ட ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை குறி வைத்து பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த எரிவாயு

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? Read More »