world breaking news

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த […]

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித்துறை(DOJ) பல்கலைக்கழகம் மீது நேற்று (மே 14) குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 8 நாட்களில் மாணவர் சேர்க்கை குறைபாடுகள் குறித்து அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள 2 -வது கல்வி நிலையமாக இந்த யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! Read More »

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! மலேசியாவில் 70 வயது முதியவர் குடியிருப்புப் பகுதியில் தனது SUV வாகனத்தை நெடுஞ்சாலையில் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததில், எதிர் திசைப் பாதைக்கு திரும்பி ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரின் உடல் நிலையை காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். CLICK

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! Read More »

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு..!! வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! Read More »

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..??

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதுவிதமான புத்தக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புத்தகம் இல்லா புத்தக கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Audio Book எனும் ஒலி வடிவிலான புத்தகங்களை விநியோகம் செய்யும் “Audible” என்ற நிறுவனம் அந்தக் கடையைத் திறந்து உள்ளது. இந்த புத்தகமில்லா புத்தக கடை அடுத்த ஒரு மாதம் வரை செயல்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! புத்தகங்களுக்கு பதிலாக

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? Read More »

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால்

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »