world current news

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும் […]

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இன்டீரியர் டிசைனராக பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! Read More »

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடத்தப்படுகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்று இருக்கின்றன. இது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு (சுதந்திரத்திற்கு பிறகு) ஆகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு..!! இந்த

இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!! Read More »

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது. பிளாஸ்டிக் ஜிப்

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! Read More »

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »