சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!
சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT -இல் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருட்களின் மொத்த மதிப்பானது […]
சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! Read More »










