அனைத்து செய்திகள்

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..??

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? ​தமிழக வீடுகளில் சரும பராமரிப்பு என்பது ஒரு பழக்கமாக மட்டுமல்ல, பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. மஞ்சள், கடலைமாவு, தயிர், சந்தனம் போன்றவற்றை வைத்து ஃபேஷியல் செய்வது பலரின் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒன்று.​இந்த பாரம்பரிய முறைகள் சருமத்தைச் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஓரளவிற்கு உதவுகின்றன. ஆனால் இன்றைய மாசு, மனஅழுத்தம், அதிக சூரிய வெப்பம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உருவாகும் […]

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? Read More »

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! Read More »

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் கட்டாயம் தேவை..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? உலகின் மிகப்பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலம் கடலில் வாழ்வதை நாம் அறிவோம். ஆனால், சுமார் 5 கோடி (50 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலங்களின் முன்னோர்கள் நிலத்தில், நான்கு கால்களுடன் உலா வந்த விலங்குகள் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? இது கட்டுக்கதை அல்ல, புதைபடிவ (Fossils) ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. ​கடலில் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்திற்கு வந்ததே உலக வரலாறு

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்களா நீங்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்களா நீங்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்களா நீங்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!! Read More »

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட்

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் WAREHOUSE வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் WAREHOUSE வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் WAREHOUSE வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! Read More »