அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??
அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால் […]
அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »










