அனைத்து செய்திகள்

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் இங்கு டெஸ்ட் அடித்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இனிமேல் நீங்கள் மிகவும் எளிதாக சிங்கப்பூர் செல்ல முடியும். அதற்காக சிங்கப்பூர் புதிய ஒரு Permit ஐ அறிமுகம் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! […]

இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..??

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதுவிதமான புத்தக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புத்தகம் இல்லா புத்தக கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Audio Book எனும் ஒலி வடிவிலான புத்தகங்களை விநியோகம் செய்யும் “Audible” என்ற நிறுவனம் அந்தக் கடையைத் திறந்து உள்ளது. இந்த புத்தகமில்லா புத்தக கடை அடுத்த ஒரு மாதம் வரை செயல்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! புத்தகங்களுக்கு பதிலாக

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!! சிங்கப்பூரில் மோசடி அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் பொது மக்களுக்கு மோசடி தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுமக்களின் திறனை மேம்படுத்துவதற்காக இணையப் பாதுகாப்பு பணியகம் இந்த நாடு தழுவிய பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஒத்திகையில் பங்கேற்க ஏற்கனவே 2000 -க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுப்பது எப்படி என்று கற்பிப்பதற்காகவும் அதிகாரிகள் சமூக மன்றங்களில்

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு ஒத்திகை..!! 2000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!! Read More »

உங்களிடம் இந்த Certificate இருந்தால் சிங்கப்பூரில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!!

உங்களிடம் இந்த Certificate இருந்தால் சிங்கப்பூரில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

உங்களிடம் இந்த Certificate இருந்தால் சிங்கப்பூரில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! Read More »

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார். அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? Read More »

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல்

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி பாசிர் ரிஸ் பிளாசாவின் தரைக்கு வாகனம் நிறுத்தம் இடத்தில் நின்று கொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பிடித்தது. இதனைக் கண்ட முகநூல் பயணர் அன்னி லூவ், அவரது முகநூல் பக்கத்தில் கார் தீப்பிடித்து எரிவதை காட்டும் புகைப்படங்களையும் காணொளி பதிவுகளையும் மே 1 அன்று பதிவேற்றியுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! மே 1 இரவு சுமார் 7 35

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால்

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.