அனைத்து செய்திகள்

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார். அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த […]

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? Read More »

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல்

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி பாசிர் ரிஸ் பிளாசாவின் தரைக்கு வாகனம் நிறுத்தம் இடத்தில் நின்று கொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பிடித்தது. இதனைக் கண்ட முகநூல் பயணர் அன்னி லூவ், அவரது முகநூல் பக்கத்தில் கார் தீப்பிடித்து எரிவதை காட்டும் புகைப்படங்களையும் காணொளி பதிவுகளையும் மே 1 அன்று பதிவேற்றியுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! மே 1 இரவு சுமார் 7 35

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால்

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..??

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள 3-வது மாடியில் கீழே விழுந்து 27 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவமானது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Diploma/ Degree படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Diploma/ Degree படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Diploma/ Degree படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..!! Read More »

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!!

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!! அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி வழக்கு குறித்து ஏப்ரல் 29 சிங்கப்பூர் காவல் துறையினருக்கு புகார் வந்ததாக நேற்று (மே 1) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் தொலைதொடர்பு நிறுவனமான M1 போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவர் அந்த நிறுவனத்தின் மொபைல் தொடர்பு சேவை திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட தொலைபேசி எண் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்

ஆள் மாறாட்ட மோசடி: 21 மலேசியர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.