மருத்துவ குறிப்புகள்

எலுமிச்சை வெள்ளரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!!

எலுமிச்சை வெள்ளரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!! எலுமிச்சையும், வெள்ளரிக்காயும் வெவ்வேறு ஆனவை. ஆனால் இரண்டும் இணைந்த பெயரில் இருக்கும் பழம்தான் எலுமிச்சை வெள்ளரி. இது சிறப்புவகை வெள்ளரி பழமாகும். பெயரில் ‘லெமன்’ இருந்தாலும், இது எலுமிச்சை அல்ல. வெள்ளரி வகையைச் சேர்ந்ததுதான்.   இதன் வெளிப்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சை பழத்தைப் போல தோற்றமளிப்பதால் ‘லெமன் குக்கும்பர்’ என்று பெயர் வந்துள்ளது.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block […]

எலுமிச்சை வெள்ளரி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!! Read More »

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…??

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? ஆரோக்கியமானவையாக நினைத்து பலரும் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க…!! 👉இனிப்பு யோகர்ட்(Sweet Yogurt):யோகர்ட் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கின்றன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட, வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? Read More »

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!!

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!! எபோலா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது?அதற்கு மருந்து இருக்கிறதா என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1. எபோலா என்றால் என்ன?எபோலா வைரஸ் நோய் (இ.வி.டி.) என்பது ஒரு வகை வைரஸ் நோயாகும். மனிதர்களையும் சில விலங்குகளையும் பாதிக்கும்.ஃபிலோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தோஎபோலா வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. 1976-ம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள எபோலா நதிக்கரையில் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதனால்

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? ஆண்கள் உடல் நலன் கருதி உடல் பருமனை குறைக்க வேண்டும் என சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இரைப்பை கூடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் பரிந்துரைத்துள்ளார். உடல் பருமனை சரி செய்வதற்காக தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்களை பற்றியும் அவர் கூறியுள்ளார். உடற்பருமனை சரி செய்வதற்கு இன்றைய அவசர உலகில் பலரும் யூடியூப் சேனல் மூலமாக மருத்துவர்களாக மாறி

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? Read More »

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!!

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! தினமும் உண்ணும் உணவுகளில் இருந்தும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை உணர்வதே இல்லை. கவனத்தில் கொள்வதுமில்லை. பூண்டு, வெங்காயம், காபி, புகையிலை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! ஏனெனில் அவை கடுமையான வாய் துர்நாற்றத்தையும், நாவறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு இடம் கொடுக்காமல்

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! Read More »

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!!

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!! காலையில் வேலைக்குச் செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவசரமாக,

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!! Read More »

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!!

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! பிரிட்டிஷ் ஆஃப் கேன்சர் எனப்படும் பிட்டிஷ் புற்றுநோய் சஞ்சிகை, இன்று (பிப்ரவரி 27) புற்றுநோய் குறித்து முதன் முறையாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்று கண்டங்களில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட இந்த ஆய்வானது நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் அரசாங்கம் அமெரிக்க ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் சில மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. அவை, இறைச்சி சார்ந்த புரதச்சத்தில் கவனம் செலுத்துவதாகும்.

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! Read More »

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!!

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!! கல்லீரல் நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சுகளை வடிகட்டுதல், செரிமானத்திற்கு உதவுதல் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இருப்பினும், நம்மில் பலர் கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. இப்படிப்பட்ட கல்லீரல் பாதிப்படைவதற்கான 6 முக்கிய காரணிகளை நிபுணர்கள் விளக்குகின்றனர். “பெரும்பாலான மக்கள் உடலின் நுட்பமான அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள்.அது பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் வயது தொடர்பான பிரச்சினையாக

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!! Read More »

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! நம் பாட்டி காலத்தில் பெண்கள் 13 அல்லது 14 வயதிலேயே பருவமடைவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் பருவமடைகிறார்கள். அவர்களுக்கு மிகவும் இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது. இப்படி சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு காண்போம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவை விட துரித உணவையே

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! Read More »

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..??

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கும் ஆபத்தானது. பொதுவாகவே ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொழுப்பு தேவை.ஆனால் உடலில் எல்.டி.எல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​கொழுப்பு தமனிகளில் சேரத் தொடங்கி இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இரத்தம் கெட்டியாகிவிட்டால், இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது. இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். எனவே கெட்ட

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? Read More »