breaking news

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது. CLICK HERE […]

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! Read More »

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!!

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! சிங்கப்பூர் : ComfortDelGro – வின் “zig” என்ற மொபைல் செயலியில் புதிய முன்பதிவு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யும் ” (Scan-to-book) வசதியை ComfortDelGro நிறுவனம் நேற்று (மே 5)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் QR கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களது பயணங்களின் முன்பதிவை எளிதாக்க முடியும். இந்த வசதி முன்பதிவு செயல்முறை

ComfortDelGro – வின் புதிய வசதி..!! QR ஸ்கேன் மூலம் முன்பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!!

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) சுற்றறிக்கை ஒன்றில் 350 – க்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளன. இதற்காக LTA மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் தொடர்பாக மே 4- ஆம் தேதி என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனைவரும் அப்ளை செய்யலாம்..!! மின்சார வாகன மின்னேற்றங்களை வாங்க

சிங்கப்பூரில் மின்னஞ்சல் முகவரிகள் கசிவு..!! மன்னிப்பு கோரிய LTA..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..??

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? சிங்கப்பூரில் உள்ள புங்கோல் பிராந்திய விளையாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக தாமதமாகியிருந்தது. இந்நிலையில் அந்த விளையாட்டு மையத்தின் திறப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. புங்கோல் பிராந்திய விளையாட்டு மையம் இந்த ஆண்டின் (2020) இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தில் பூப்பந்து டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான ஆடுகளங்களும் இடம்பெற உள்ளன. CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் புங்கோல் விளையாட்டு மையம் திறப்பு…!! எப்போது..?? Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!!

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா? வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டிஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குவெட்டா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், சமூக

இது பவுலிங்கா இல்ல கல்லெறியிறதா?வைரலாகும் ‘பவுலிங் ஆக்ஷன்’ மோதல்..!! Read More »

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! சீன–ஐரோப்பிய விமானப் பயணக் கூட்டணியின் முன்பதிவு கணினி அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) 47,000 யுவான்(S$8650) அபராதம் விதித்துள்ளது.இந்த சம்பவம் 2023 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. ஒரே மாலையில் மூன்று ஊழியர்களின் அலுவலகக் கணினிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! Read More »