breaking news

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் […]

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூர் : மே 10-ஆம் தேதி அன்று அதிகாலையில் யூ துங் சுன் தெருவில் பல இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சற்று நேரத்திற்கு பிறகு அடிதடி சண்டையாக மாறி உள்ளது. கலவரத்தை தூண்டிய சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (மே 12) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!!

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! சிங்கப்பூரில் SMRT மற்றும் SBS Transit ஆகிய இரண்டு உள்ளூர் பொது போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் 5 விரைவுச் சேவை வழித்தடங்களுக்கு (Express Bus) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. வழித்தடங்கள் நீட்டித்தல், பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் பேருந்து நிறுத்தங்களை சேர்த்தல் போன்ற சேவைகள் மேலும் விரிவாக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! இந்த 5

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? சிங்கப்பூரில் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) புதிய மிதிவண்டி பாதைகளை அமைக்க உள்ளது. இது குறித்த செய்தியை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மே 11) முகநூலில் பதிவிட்டுள்ளது. பொதுமக்கள் இனி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இந்த புதிய மிதிவண்டி பாதைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன்

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! சிங்கப்பூர்: சர்க்கிட் ரோடு உணவு அங்காடி நிலையத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் நடிகரும் தற்போதைய உணவு அங்காடி கடைக்காரருமான ஹுவாங் யிலியாங் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. நேற்று மாலை (மே 10) இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த ஹுவாங் சிகிசைக்காக அவசர மருத்துவ வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர்

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (ERP2) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான கேமராக்களில் ஒளிபரப்பப்படும் சாலை நிலவரங்கள் பற்றிய நேரடி காட்சிகள் வரும் ஜூன் 30-ம் தேதி உங்களால் நிறுத்தப்பட உள்ளது. மேலும் சில அறிவிப்புப் பலகைகளும் படிப்படியாக அகற்றப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!!இரண்டாக உடைந்த கார்..!!

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!! இரண்டாக உடைந்த கார்..!! சிங்கப்பூரில் கிளமெண்டி பகுதியில் ஒரு கொடூர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 2 கார்கள் சம்பந்தப்பட்டுள்ளது. இரண்டு கார்களில் ஒன்று சாலையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதில் வாகனம் கடுமையாக சேதம் அடைந்த இரண்டாக உடைந்துள்ளது. அந்த கார் ஓட்டுநர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! ஆனால்

சிங்கப்பூரில் கொடூர சாலை விபத்து..!!இரண்டாக உடைந்த கார்..!! Read More »

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! Read More »

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த பிரிவானதை நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணையை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? Read More »

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? சிங்கப்பூரில் 23 வயதான ஜெர்மைன் லிம் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ராணுவ தோட்டாக்களை வைத்திருந்ததற்காகவும், 3D பிரிண்டிங் மூலம் துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு நேற்று (மே 8) 4 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? Read More »