சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!!
சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! சிங்கப்பூரில் பார்வைத்திறன் குறைந்தவர்களுக்காக “பூக்குவிமாடம்” (Flower Dome)பகுதியைச் சுற்றிப் பார்க்கும் வகையில் கரையோரப் பூந்தோட்டத்தில் இயந்திர நாய் வழிகாட்டி இலவசமாக பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருக்கிறது. பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலையைக் கண்டறிய உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதொலிப்பான் (Headphone) கருவியும் உருவாக்கப்பட்டு வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வகை தொழில் நுட்பமானது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பூங்காவின் […]
சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! Read More »










