singapore news today

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: ஹௌகாங் சாலையில் நடந்த ஒரு விபத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து புகைப்படங்களை “சிங்கப்பூரா சேனல்” என்ற முகநூல் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படங்களின் மூலம் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் வரிக்குதிரை கடக்கும் பாதையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஒரு வெள்ளி நிற செடான் கார் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை […]

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? Read More »

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! சிங்கப்பூர் : செலேட்டர் விரைவுச் சாலையில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவே அடுத்தடுத்த விபத்துக்கள் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதன் பிறகு மோட்டார் சைக்கிளுக்கு பின் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..??

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? தற்போது மத்திய கிழக்கில் நிலவு வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்கனவே சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்து இருக்கிறது. அதனோட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விநியோகமும் தற்போது பாதித்துள்ளது. அண்மையில் மூலப்பொருட்களின் விலையானது 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக உள்ளூர் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் பிளாஸ்டிக் விற்பனை செய்பவர் உணவு மற்றும் பான

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? Read More »

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!!

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! சிங்கப்பூரில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும்(ICA) மனிதவள அமைச்சகமும்(MOM) இணைந்து திடீர் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று (ஏப்ரல் 10) ICA & MOM சேர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நேபாள நாட்டினர் பிடிபட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! சிங்கப்பூர்: புங்கோல் நெடுஞ்சாலையில் திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவமானது நேற்று (ஏப்ரல் 10) மாலை சுமார் 7:25 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த புகைப்படங்கள் சிங்கப்பூரா சேனல் என்ற சமூக ஊடகப் பக்கம் முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தது. இதில் சம்பளம் நடந்த நேரத்தில் போதே ஒரு பெரிய வெடிச்சட்டம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து சம்பவ

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் பல பூனைகளைத் துன்புறுத்தி அவற்றை கத்தியால் குத்தியக் குற்றத்திற்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு HDB கட்டிடத்தின் 34 வது மாடியில் இருந்து பல பூனைகளைக் கீழே வீசியது உட்பட, அவற்றைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! துன்புறுத்தலில் பூனைகளில் இரண்டு இறந்துள்ளன. விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் இதுவரை

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! Read More »

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..??

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஷூச்சின் உயர்நிலைப்பள்ளி இருந்த நிலப்பகுதியானது தற்போது வசிப்பிடமாக மாற உள்ளது. ஏப்ரல் 10, 2026 அன்று நகர மறு சீரமைப்பு நாணயமானது 2025 ஆம் ஆண்டு பிறந்திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதில் நிலப்பகுதியில் பரப்பளவை 5.0 அன்றாவிக அளவில் விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. CLICK HERE👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! குடியிருப்பு பகுதிக்கு தற்போது 3.5 சதவிகித

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? Read More »

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். sgfollowsall என்ற

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! Read More »

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் DBS வங்கியில் விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியான விஜேந்திரன் தனபால் ஒப்பு கொண்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அதிலும் ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு “மனுலைஃப்”

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! Read More »