today breaking

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!!

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!! சிங்கப்பூர்: பார்க்ராயல் கலெக்ஷன் மெரினா பே ஹோட்டலுக்கு வெளியே ஒரு கார் டாக்சியுடன் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அதில் 9 மாத குழந்தையும் அதன் தாயும் படுகாயம் அடைந்துள்ளனர். டாக்சி டிரைவர்ஸ் சிங்கப்பூர் அமைப்பின் முகநூல் பக்கத்தில் கென்னத் டாங் என்ற இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த […]

சிங்கப்பூரில் ஹோட்டலுக்கு வெளியே கவிழ்ந்த கார்..!! 9 மாதக் குழந்தை படுகாயம்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகளைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணயத்தின் அதிகாரிகள் (ICA) பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரான 42 வயதான மலேசியர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகளைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணயத்தின் அதிகாரிகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! ICA அதிரடி நடவடிக்கை..! Read More »

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். மேலும் ஒரு ஆண் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த படுகாயம் அடைந்துள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை…!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது நேற்று (மே 26) இரவு சுமார் 9:00 மணி அளவில் சோவா சோ ஹாங் அவன்யூ

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!! Read More »

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! Read More »

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..??

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..?? சிங்கப்பூரில் SBS ட்ரான்சிட் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயலுக்கு அந்நிறுவனம் நன்றியை தெரிவித்து இருக்கிறது. அந்த ஓட்டுநர் வழக்கமான பேருந்து சோதனையின் போது ஒரு வைர மோதிரத்தைக் கண்டெடுத்துள்ளார். உடனே அதனை தனது மேற்பார்வையாளரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! மறுநாள் அந்த மோதிரத்தை திரும்ப பெற்ற மோதிரத்தின் உரிமையாளர்  கண்ணீர்  விட்டு

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!!

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!! சிங்கப்பூர்: கிராஞ்சி விரைவுச் சாலையில் மே 23ஆம் தேதி அன்று இரவு வேளையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பின் இருக்கையில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!! Read More »

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!!

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!! சிங்கப்பூரில் நேற்று (மே 24) தெ லோக் பிளாங்காவில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீ காயங்களுடன் ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தெலோக் பிளாங்கா ஹைட்ஸின் பிளாக் 56 இல் நேற்று (மே 24) இரவு சுமார் 700 மணி அளவில் இந்த தீ விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர்

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!! Read More »

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா?

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? சிங்கப்பூர் வேலைக்கு செல்வது என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் மிக விரைவாக சிங்கப்பூர் செல்வதற்கு என்ன வழி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்திலும் நமது டெலிகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் இணைந்திருங்கள். CLICK HERE

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? Read More »

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »