today breaking

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட் […]

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! Read More »

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: இந்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் யூத சமய தொப்பியை அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டிய நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இஸ்ரேலியர் ஒருவரிடமும் அவரை கொல்லப் போவதாக சொல்லில் மிரட்டியுள்ளார். முகமது அரீஃப் இஸ்மாயில் என்ற 40 வயதுடைய நபர்

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட்

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!!

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!! சிங்கப்பூர்: உணவு விற்பனை சட்டத்தை மீறியதற்காக Stamford Catering நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவு முகமை(SFA) S$8,000 அபராதம் விதித்துள்ளது. Stamford Catering கேட்டரிங் நிறுவனத்தின் உணவை உட்கொண்ட பிறகு 160 பேருக்கு குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்திற்கும்,சிங்கப்பூர் உணவு முகமைக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் டிரைவர் வேலை

சட்டத்தை மீறிய Stamford Catering நிறுவனம்..!! SFA நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!!

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!! சிங்கப்பூர்: கலாச்சாரம் சமூக மற்றும் இளைஞர் அமைச்சகம்(MCCY) கலாச்சார அட்டைத் (Culture Pass) திட்டத்தின் வரம்பை விரிவுப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் கூடுதலாக 6 புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது கலாச்சார அட்டைகளைப் பயன்படுத்தி இந்த புத்தக கடையில் உள்ளூர் இலக்கிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். CLICK HERE 👉👉டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 9 புத்தகக் கடைகளின் 40 கிளைகள் இத்திட்டத்தில் பங்கேற்று

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!! Read More »

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் LRT நிலையத்தில் இன்று (மே 18) காலை ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 68 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் புக்கிட் பாஞ்சாங் தடத்தில் செஞ்சா – புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையேயான LRT சேவைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித்துறை(DOJ) பல்கலைக்கழகம் மீது நேற்று (மே 14) குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 8 நாட்களில் மாணவர் சேர்க்கை குறைபாடுகள் குறித்து அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள 2 -வது கல்வி நிலையமாக இந்த யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் சிங்கப்பூர் சுங்கத்துறையினர் நடத்திய அமலாக்க நடவடிக்கையில், 3500 அட்டை பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிகரெட் களின் மதிப்பு S$4,53,965 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! இதில் சம்பந்தப்பட்ட 6 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர்களை

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர்

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »