singapore breaking news

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..!

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! சிங்கப்பூரில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் மோசடி செய்வது மட்டுமின்றி, பிறரின் கணினி அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி அணுகுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது. அனுமதியின்றி கணினியை அணுகுவது குற்றம்:Computer Misuse Act 1993-ன் கீழ், ஒருவரின் அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்கள் அல்லது தரவுகளை […]

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! Read More »

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பணிப்பெண்ணின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. செங்காங் பெர்ன்வேல் ரோட்டில் உள்ள பிளாக் 408B குடியிருப்புக் கட்டிடத்தின் 6-வது மாடி வீட்டில் மாலை 5:00 மணி அளவில் இந்த தீ விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது. தீ

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! Read More »

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள்

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில், சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கட்டுமானக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் Singapore NEA

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! Read More »

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!!

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்ற சம்பவம் துவா ஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கொண்டு வரப்பட்ட ரொட்டி சரக்குகளுக்குள் 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி துவாஸ்

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! Read More »

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூர் : குயின்ஸ்டவுன் (Queenstown) மற்றும் டாசன் (Dawson)குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், பூங்கா இணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை எளிதாக்குவதோடு, குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தையும் கணிசமாக மேற்படுத்த உதவும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடும் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது E-Pass (Employment Pass) ஆகும். ஆனால், சமீபகாலமாக E-Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் (Reject), அப்ரூவல் கிடைத்த பின்னரும் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதும் (Deport) அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும்

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! Read More »