சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!
சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. […]
சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »









