டெக்னாலஜி செய்திகள்

மருத்துவ உலகை வியக்க வைக்கும் நாய்களின் திறன்..!! ஆச்சரியப்பட வைக்கும் ஆய்வு..!!

மருத்துவ உலகை வியக்க வைக்கும் நாய்களின் திறன்..!! ஆச்சரியப்பட வைக்கும் ஆய்வு..!! வீட்டை காவல் காப்பதிலும் ஆபத்து காலங்களில் மனிதர்களை காப்பதிலும் நாய்களை விஞ்சிய நண்பன் யாருமில்லை என்பது மிக நிதர்சனமான உண்மை. இப்போது அவை ஒரு படி மேலே போய் மனித குலத்தின் ஆகப்பெறும் எதிரியான புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே மோப்பம் பிடித்து காட்ட தயாராகி விட்டன. இந்த ஆய்வு எங்கு தொடங்கியுள்ளது?பெங்களூருவைச் சேர்ந்த ‘டாக்னோ சிஸ்’ என்ற புதிய தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனம் […]

மருத்துவ உலகை வியக்க வைக்கும் நாய்களின் திறன்..!! ஆச்சரியப்பட வைக்கும் ஆய்வு..!! Read More »

Incognito Mode உண்மையில் பாதுகாப்பானதா..?? அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்..!!

Incognito Mode உண்மையில் பாதுகாப்பானதா..?? அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்..!! இணையத்தில் இன்காக்னிடோ மோடில் (Inognito Mode) சென்றால் யாராலும் நம்மை கண்காணிக்க முடியாது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஆனால் அது முழு உண்மை அல்ல.! இன்காக்னிடோ மோட் என்பது ஒரு மாய கவசம் அல்ல ; அது உங்கள் கணினி அல்லது மொபைலில் சில தகவல்களை மட்டும் மறைக்கும் வசதி கொண்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த

Incognito Mode உண்மையில் பாதுகாப்பானதா..?? அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்..!! Read More »

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!!

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!! இன்றைய உலகம் 5G தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. அதிவேக இணையம், செயற்கை நுண்ணறிவு, கிளவுடு(Cloud) சேவைகள் என இணையம் மனித வாழ்வின் அத்தியாவசிய பகுதியாக மாறிவிட்டது. ஆனால் இந்த 5G காலகட்டத்திலும் இன்னும் 2ஜி அளவிலான மிகவும் குறைந்த இணைய வசதியுடன் இயங்கி வரும் நாடு ஒன்று உள்ளது. அந்த நாட்டின் பெயர் எரித்ரியா ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள்

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!! Read More »

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் “லைன்ஷைன்” என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றுள்ளது. அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை பட்டியல் ஆண்டுக்கு 8 முறை மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டு வருகிறது. சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலக புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் அடங்கிய ‘டாப்500’ என்ற அமைப்பைச் சேர்ந்த குழு இந்த பட்டியலை வெளியிடுகிறது. CLICK HERE

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! Read More »

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!!

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!! தமிழ்நாடு: பலகட்டங்களாக சுத்திகரிக்கப்பட்ட கோமியம் அடங்கிய ஆயுர்வேத கலவை சிக்குன்குனியாவைத் தடுக்கும் புதிய மருந்தாக செயல்படுவதாக ரூர்கே ஐ.ஐ.டி.ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர். சிக்குன்குனியா வைரஸ்: ஏ.டி.எஸ். எனப்படும் கொசுக்கள் கடிப்பதன்மூலம் ஏற்படும் சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும். கடுமையான மூட்டுவலி, காய்ச்சல், தலை மற்றும் தசைவலி, தோல்தடிப்புகள், அதிகப்படியான சோர்வு என அறிகுறிகளை

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!! Read More »

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!!

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!! சிங்கப்பூரில் மெட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜூன் 9-ஆம் தேதி அன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் மூக்குகண்ணாடிகள் பயனர்களுக்கு எவ்வாறு கை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள பார்வை இழந்தவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள், மூக்குகண்ணாடிகளைத் தயாரிப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என louக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் கம்பெனியில் வேலை

பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!! Read More »

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! மலேசியாவின் மின்னணு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறை ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 800 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்கில் மலேசியா முன்னணியில் உள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து தனது முதலீட்டு இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி:

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..??

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? தட்ப நிலை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சி யாராலும் நிராகரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நிர்வாகங்கள் முதல் பல்வேறு துறைகள் வரை பல பணிகளை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மிக அதிகப்படியான நீர் மற்றும் மின்சார பயன்பாடு, உலகளவில் பெரும் கவலைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் செயற்கை

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? Read More »

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!!

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!! கூகுள் தனது கூகுள் டிரைவ் செயலியில் ஏ.ஐ. (AI) ஆதரவுடன் இயங்கும் புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.நீண்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள், விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகளை மொபைலிலேயே எளிதாக டிஜிட்டல் வடிவமாக மாற்றும் வகையில் இந்த மேம்படுத்துதல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘ஸ்மார்ட் பேட்ச் ஸ்கேனிங்’ வசதி மூலம் பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே

ஸ்கேன் செய்வது இனி செம்ம ஈஸி..!!கூகுள் டிரைவில் புதிய “ஸ்மார்ட் வசதி”..!! Read More »

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!!

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும்ஆந்த்ரோபிக் (Anthropic)நிறுவனம், சமீபத்தில் (ஜூன் 2026-ல்) வெளியிட்டுள்ள ஒரு புதிய கட்டுரை மற்றும் அறிக்கை உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.   ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது, எனவே தேவைப்பட்டால் உலகளவில் இதன் வளர்ச்சிக்கு தற்காலிகத் தடை (Global Pause) விதிக்க

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! Read More »