20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!
20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார். வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு ..!! […]
20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! Read More »










