மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! சிங்கப்பூர் பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கையாக கல்வி அமைச்சர் டெஸ்மண்ட லீ அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மே 5 அன்று நாடாளுமன்றத்தில் ஒரு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். இந்த திடீர் விதிமுறை எதற்கு? பள்ளியில் நிகழ்கின்ற துன்புறுத்தல் சம்பவங்களுக்கு பிரம்படி கொடுப்பது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! […]










