tamil news

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE […]

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!!

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! உடல் எடையை குறைக்க பலரும் எளிதான உடற்பயிற்சியாக நடைப்பயிற்சியை தேர்வு செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் நடக்காவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெற, கீழே உள்ள 6 தவறுகளை தவிர்ப்பது முக்கியம். 1. மிக மெதுவாக நடப்பதுசாதாரணமாக மெதுவாக நடப்பதை விட, சற்று வேகமாக (Brisk Walking) நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். பேச முடியும், ஆனால்

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! Read More »

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல்

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் இதய முடக்கம் (Cardiac Arrest) மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் உலகளவிலும் சிங்கப்பூரிலும் தற்பொழுது கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சிங்கப்பூர் இதய (Singapore Heart Foundation – SHF) அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இளைஞர்களிடையே முதலுதவி விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 3,000 க்கும் அதிகமானோருக்கு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! சிங்கப்பூரின் வட்ட ரயில்பாதை ( Circle Line) கட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அடைந்து, வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் அதன் முழுமையான பொது பயண சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நிறைவு விழாவும் புதிய நிலையங்களின் பொதுமக்கள் முன்னோட்ட பார்வையும் இன்று (ஜூலை

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? அப்ப இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? அப்ப இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!! இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. வேலை, படிப்பு, பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. ஆனால், தூங்குவதற்கு முன் நீண்ட நேரம் செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..! ஆண்/பெண் இருவரும் அப்ளை செய்யலாம்..!! 1.

தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? அப்ப இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!! Read More »