tamil news

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!!

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! மூட்டுகள் சேதம் அடைந்தாலோ, அதன் குருத்தெலும்பு தேய்ந்து போனாலோ, விலகினாலோ கடுமையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறுதியில் அறுவை சிகிச்சை தீர்வாக அமையும். அத்தகைய சிகிச்சையின்றி சேதமடைந்த மூட்டு பகுதியின் குருத்தெலும்பு தன்னைத்தானே சரிசெய்துகொள்ள உதவும் வகையில் ஒரு ஜெல்லை உருவாக்கியுள்ளனர், ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் மாதம் ரூ.1.30 லட்சம் சம்பளம் வாங்கும் […]

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! Read More »

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! ஸ்ரீதேவியின் சாதனைப் பயணம் இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநராக (டிரைவர்) களம் இறங்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீதேவி.

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! Read More »

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..??

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! டொராண்டோ: ஏர் கனடா(Air Canada) நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விமானியாக 59 வயதுடைய ஜெஃப் வால் என்பவர் மூத்த விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியதும், அவ்வாறு இருந்ததில் 100-க்கும் விமானங்களை இயக்கியதற்காகவும் அவர் மீது கனடா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! 2025 ஆம் ஆண்டு ஓய்வு

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…??

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? ஆரோக்கியமானவையாக நினைத்து பலரும் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க…!! 👉இனிப்பு யோகர்ட்(Sweet Yogurt):யோகர்ட் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கின்றன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட, வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? Read More »

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி. இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அனைவரது வயல்களிலும்

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது. அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! Read More »

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!!

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! லாவோஸ் நாட்டின் குகை ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கியிருந்த 7 பேரில் ஒரு நபர் மே 29ஆம் தேதி அன்று அனைத்துலக மீட்புக் குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். சேசொம்பௌன் மாநிலம் மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காக சென்ற 7 பேர் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளே

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! Read More »