அனைத்து செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக […]

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! கோவையில் மீன் தொட்டியை  சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! Read More »

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..??

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? ஜாங்மி புயல் ஜப்பானை நோக்கி வருவதால் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இ-ரெஜிஸ்டர் மூலமாக தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜாங்மி புயலானது ஷிகோகு பிராந்தியத்தின் பசிபிக் கடற்கரை தெற்கு கிங்கி மற்றும் காண்டோ – கோஷின் பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என டோக்கியோவில்

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் PCM PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! Read More »

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! Read More »