today breaking

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? சிங்கப்பூர்: ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 17 வயது இளம் பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை மானபங்கம் செய்ததற்காக இந்தோனேசிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தன் மீதான மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!! […]

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!!

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்து ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் 2 சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஆனது சனிக்கிழமை(மே 30) நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவல் ஆனது மாலை 5:29 மணி அளவில் பாகாங் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! தகவல் அறிந்து மாலை 6:06 மணி அளவில்

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!! Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை இழந்த பிறகும் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனைகளின் வரம்பை சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கடுமையாக்கியுள்ளது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதாக 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது இந்த புதிய விதி தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! Read More »

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: மே 30ஆம் தேதி யோ சூ காங் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திடீரென அந்த டாக்ஸி தீப்பிடித்து எரிந்தது. அதனால் டாக்சியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில்

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது. அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! Read More »

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!!

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! லாவோஸ் நாட்டின் குகை ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கியிருந்த 7 பேரில் ஒரு நபர் மே 29ஆம் தேதி அன்று அனைத்துலக மீட்புக் குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். சேசொம்பௌன் மாநிலம் மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காக சென்ற 7 பேர் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளே

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! Read More »